மிகவும் அருமையான பதிவு
பஸ்மிலா டியர்
அய்யோ அம்மா
எட்டு வயசு சின்னப் பொண்ணுக்கு இத்தனை ஆங்காரமா?
பணம் இருக்கும் திமிரில் இவ்வளவு கொழுப்பா?
எனக்கெல்லாம் எட்டு வயசுலே ஒண்ணுமே தெரியாதுப்பா
அந்த வேலைக்காரியின் குழந்தையாவது பார்பி பொம்மையை ஒழுங்கா வைச்சு விளையாடியிருக்கும்
அதையும் நிலா கெடுத்தாள்
குட்டிப் பொண்ணுன்னு புக் பேக்கை வாணன் தூக்கிட்டு வந்து கொடுத்தால் எகத்தாளமா?
ஆனால் இது சும்மா ஜுஜுபி
இனிமேல்தான் க்ளைமேக்ஸ் இருக்கும்ன்னு நினைக்கிறேன்
இப்போ நிலாவை துகிலவாணன் வைச்சு செய்யணுமுன்னு நினைப்பதில் தப்பேயில்லை
அப்போ சுசிலா நிலா வீட்டில் வேலை செய்யவில்லை
ஆனால் அத்தையாக ஈஸ்வரனின் சகோதரியாக இருப்பாளோ?
வீட்டை விட்டு சுசீலா ஓடிப் போய் விரோசனனை காதல் கல்யாணம் செஞ்சது இப்போ தெரிஞ்சு தங்கைக்கு ஈஸ்வரன் பனிஷ்மென்ட் கொடுப்பானோ?