சூப்பர் எப்பி
ஆர்யன் ருஹாவ ரொம்ப நெருக்கமா உணர ஆரம்பிச்சிட்டான்...
அதான் ஒத்த வார்த்தையில்
நீ இருக்க சொல்லி
மகிழ்ச்சியைத் தந்துட்டான்..
கரீமா ஏன் தான்
மிஷால் கிட்ட ருஹாவ காப்பாற்ற வேண்டிய ஹீரோ நீ எனும் அளவுக்கு அவன உசுப்பி விடுதோ....
சகுனி வேலை விடாது பார்க்குது.
கவிதை சூப்பர்.