நான் எழுதிட்டு உடனே எல்லாம் அப்டேட் கொடுக்க மாட்டேன். பொறுமையா தான் எழுதுவேன். நிறைய தடவை படிக்கவும் செய்யுறேன். அப்பவும் பிழைகள் இருக்கு. கண்ணு ஒன்னு தான் உருப்படியா இருந்துச்சு.... அதையும் போய் செக் பண்ணனும் போல .... sorry for the mistakes.
வர்ஷா சரியான லூசா இருப்பா போல.... கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் பிறந்தாச்சு.... இப்பவும் இலக்கியாவை பத்தி பேசிக்கிட்டு இருக்கா....
அடேய் ஆதவா, நீ மூணு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வர்ற,.. இப்பவும் சண்டை போடணுமா?? அடேய் விஜயா, நீ ஆறு மாசததுக்கு ஒரு தடவை வர்ற...போங்க போய் ரெண்டு பேரும் மொட்டை மாடியில் படுங்க....
அண்ணன் தம்பி ரெண்டும் பெரும் சண்டை போடவே அவதாரம் எடுத்து இருக்காங்க வேற என்ன சொல்ல..... வார்ஷா அப்போ இலக்கியா தான் காரணமா நீ ஆருஷி கிட்ட சரியா பேசாம இருக்க....