தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 13

Advertisement

Srichitra

Well-Known Member
Very nice epi sis. அண்ணத்தின் நிலை தான் சொல்ல முடியவில்லை. ஜெய் இனி நடந்த கொள்வதில் தான் இருக்கு. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
 

banumathi jayaraman

Well-Known Member
:):):)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே :):)
TSTP 13 1


TSTP 13 2

:):)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மகேஸ்06 டியர்

:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

அட ராமா
அம்மா வீட்டுக்கு அன்னம் வருவதற்கு முன்னமே ஈஸ்வரனுக்கு மைல்ட் அட்டாக்கா?
அப்போ பொண்ணு வாழாமல் வந்து விட்டாள்ன்னு தெரிஞ்சால் அவர் என்ன ஆவாரோ?
ஈஸ்வரன் பாவம்தான்

ஜெய் வந்து விட்டான்
இனி அவன் பார்த்துக் கொள்வான்னு நம்பலாமா?
ஆனாலும் அன்னலட்சுமிக்கு ஜெய்யிடம் ஒரு சிறப்பான சம்பவம் இருக்குமோ?

எதே.......யக்கா ரம்யாக்கா நீ எந்த தப்பும் செய்யலையா?
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிஞ்சுக்கிட்ட மாதிரி போன சமத்து போல திரும்பி வராமல் சூனியக் கிழவியைக் கூட்டிட்டு வந்தது ஒண்ணு போதாதா, ரம்யா மேடம்?

அப்போ கோர்ட்டுக்கு போகாமலே ரம்யாவை சத்தியன் டைவர்ஸ் பண்ணிடுவானோ?
இல்லை பொஞ்சாதிக்கு பிறந்த வீட்டு உறவே கூடாதுன்னு சொல்லிடுவானோ?

இவ்வளவு கூத்து நடந்தும் நாராயணன் பொண்டாட்டிக்கு சாந்தி பூந்தி, வள்ளி கொள்ளியை ஒண்ணும் சொல்லக் கூடாதாம்மா?
காலம் கடந்து கேட்டாலும் மங்களம் நல்லாத்தான் கேட்டாள்

வெனையும் வெசனமும் இவளுக்கு வந்திருந்தால் நாத்தம் பிடிச்ச நாத்துனாக்களுக்கு வாணி கூனி இப்பிடி ஜப்போர்ட்டு பண்ணுவாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top