ஜீவ தீபங்கள் -33(pre final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
 

Sathya Velusamy

Well-Known Member
இளங்கோவன் எல்லாம் என்ன ஆளு....இப்பவும் ஆகாவழி மச்சானுக்கு சப்போர்ட் பண்ண வந்துட்டாரு......திருந்தாத ஜென்மங்கள்... சௌமியா நீ இவங்களோட எல்லாம் விலகி இருக்கறது தான் உனக்கும் உன்னோட குழந்தைக்கும் நல்லது......

அடேய் ராசா ஆதவா நீயாடா இது.....பிடிக்கலை பிடிக்கலைனு சொன்ன வாயால பிடிக்குது ரொம்ப பிடிக்குதுனு மறுபடியும் மறுபடியும் சொல்ல வைக்கிறயே.....என்ன ஒரு transformation :love::love::love:

சபரிக்கு இப்படி ஒரு நல்ல பொற்றோர் இருந்தும் ஏன் இப்படி வளர்ந்திருக்கான்....இனியாக்கு ஒரு நல்ல வழி கிடைக்க அவனுக்கு கொஞ்சம் புத்திய கொடுக்க சொல்லி வேண்டிக்குவோம்.....

ப்ரியா எல்லா வகைலையும் பாலன கட்டி போட்டு இருக்கிறமா.......சூப்பர்.....

பகையை வளர்க்காம இருக்கிறது எல்லோருக்கும் நல்லது தானே.....
ஆனா நியாயமான தண்டனை அந்த நரேனுக்கும் அவங்க அப்பனுக்கும் கண்டிப்பாக கிடைக்கனும்....

வருண் ஆதவன் ஒரு வழியா சேர்ந்து நல்ல காரியம் பண்ணிட்டாங்க.....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

Yes, பிரியா சொல்றது போல "கண்ணுக்கு கண்" , "பல்லுக்கு பல்" ன்னு பகையை வளர்க்குறதை விட, அதை முடிச்சு வைக்குறதே நல்லது.... அதுவும் சட்டத்துக்கு முன்னால் அவங்களை ஒப்படைக்கிறதே சிறந்தது...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top