ஜீவ தீபங்கள் -32

Advertisement

mallika

Administrator

Sathya Velusamy

Well-Known Member
யோவ் வைத்தி, நீ எல்லாம் என்ன ஜென்மம்யா...... at least பேச்சளவாவது பிரகாக்கு பண்ணது துரோகம்னு வருத்தப்படுவனு பார்த்தா இப்படி ஒரு ஆணவத்தை எதிர்பார்க்கலை......தங்கம் போல பையன் இருக்கும் போது உன் சொத்து பணம் யாருக்குயா வேணும்..... பெரிய வள்ளல் வாழ்க்கை தர ரெடியா இருந்தாராம்.....
நல்ல நாலு கெட்ட வார்த்தை இருந்தா சொல்லுங்கப்பா...

நாய்க்கு இருக்க இடம் கூட உனக்கு இல்லைனு நல்லா ஆணி அடிக்கிற மாதிரி சொல்லிட்டாங்க.....திரும்பி பார்க்காம ஓடிடு.....

ப்ரியா எல்லா புகழும் உனக்கு மட்டும் தான்மா.....பிரகாவோட புனர்வாழ்வுக்கு வித்திட்டதற்கு....

சௌமியா இதே போல அவ family கிட்டயும் இருந்து விலகி இருப்பாலா????...அப்பவாவதுஅவங்க அப்பா பிரகாக்கு செஞ்சதை உணர்வாரா???
சௌமியாக்காக கூட வருணும் பாலனும் அவங்க family கூட compromise ஆக கூடாது.....அதுதான் என்னோட ஆசை....

Wow .....குட்டி ப்ரியா வர போறா.....
ப்ரியாவோட dialogues எல்லாம் ultimate.....
இரண்டு பேரும் எப்பவும் இப்படியே இருக்கனும்....

ஆதவா, எல்லாத்தலையும் அவசரக்காரனா இருந்த நீ தான் இப்ப லேட்......அண்ணன் தம்பி இரண்டு பேரும் உன்னை முந்தி போய்டாங்க.....நீ தீயா வேலை செய்யனும் குமாரு
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top