இந்த வைத்தி family pressure னு ஏதானும் சொல்லிருந்தா கூட கொஞ்சமா திட்டிருக்கலாம். இந்தாள் என்ன இவளோ கேவலமா நடந்துருக்கான், இப்டி ஒரு ஆளுக்காக, "ச்சே இந்த வருண் வயசுக்காவது மரியாதை கொடுக்கலாம்" ன்னு தோணுச்சு. போதும்பா வைத்தி புராணம்.
பாலன் வருண் ட்ட சொல்ற மாதிரி அவனுங்க அடையாளத்த காலி பன்னுங்கடா முதல்ல. ஆனால் இதுக்கு மேல அந்த familyக்கு importance கொடுக்க வேணாம் னு பாலன் நினைச்சிட்டான் போல.
இங்க இனியா பாவம் பா. அவ வாழ்க்கை ஏன் சபரி ட்ட? சபரி மாற்றம் இருக்கா?
குட்டி பிரியா வா? குட்டி பாலனா?