ஜீவ தீபங்கள் -2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
ஆதவனுக்கு பார்த்து இருக்கும் பொண்ணு தான் சௌமியாவா இருக்குமோ? அதால தான் பாலா இவ்வளவு confident - ஆ இருக்கானோ ஆதவன் கல்யாணம் break ஆகிடும்னு.
இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி மூளையை கசக்கினப்போ எனக்கு தோணுனது - ஒருவேளை அண்ணன் சொல்லி தான் ரெமோ சௌம்யாவை
love - வே பண்ணறானோ?
பேசாம நீங்களே கதையை எழுத முயற்சிக்கலாம்...
 

Novel-reader

Well-Known Member
பேசாம நீங்களே கதையை எழுத முயற்சிக்கலாம்...
உங்க scene -க்கு பொருத்தமான
clipping - ஓட என்னோட கதை update வந்தா சூப்பரா தான் இருக்கும். ஆசை இருந்து என்ன செய்ய அதுக்கெல்லாம் அரைகுறை கற்பனைத் திறன் போதாதே, கொஞ்சம் கூட முழுசா கதையோட்டத்தை யோசிக்க வேணுமே.
நாளைக்கு பாருங்க author எப்படி scene set பண்ணி இந்த கதைக்கு அவங்க தான் author-ன்னு புரிய வைக்கறாங்கன்னு.
 

Mathykarthy

Well-Known Member
பாலனுக்கு ஜோடி யாரு.....
சும்மா இருந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்துட்டாங்க... இப்போ அத்தானை பார்க்க கிளம்பிட்டா இனியா ... அந்த வீட்ல பொண்ணு காட்டுனா நான் பொணத்துக்கு சமம்ன்னு சொல்றான் பாலன்....

வள்ளி மேல இவனுக்கு விருப்பம் போல... ஆனா துர்கா இவன் வீட்டுக்கு வந்தா தண்ணி கூட குடுக்காம மூஞ்சியை தூக்கி வச்சுக்குறாங்க... பொண்ணு மட்டும் குடுப்பாங்களா.... அதான் இவனே அந்த பேச்சு வேணாம்னு சொல்றான் போல....

சுயம்பு தாத்தா very cunning...
 

Sathya Velusamy

Well-Known Member
ஆதவனுக்கு பார்த்து இருக்கும் பொண்ணு தான் சௌமியாவா இருக்குமோ? அதால தான் பாலா இவ்வளவு confident - ஆ இருக்கானோ ஆதவன் கல்யாணம் break ஆகிடும்னு.
இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி மூளையை கசக்கினப்போ எனக்கு தோணுனது - ஒருவேளை அண்ணன் சொல்லி தான் ரெமோ சௌம்யாவை
love - வே பண்ணறானோ?
Ji interesting....எப்புடி இப்படி
 

Novel-reader

Well-Known Member
Ji interesting....எப்புடி இப்படி
நீங்களும் @SINDHU NARAYANAN என்னை வெச்சு காமெடி kemedy பண்ணலையே?
ஏம்மா நானே சும்மா ஏதோ
logic-ல ஓட்டை இருக்குன்னு தெரிஞ்சே ஒரு கற்பனையை share பண்ணினா, நீங்களும் அதுல உள்ள ஓட்டையே தெரியாத மாதிரியே பாராட்டறீங்களே அது எப்படி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top