அடேய் பாலா ப்ரியா இவ்வளவு பேசுறாளே அவளோட சந்தோஷத்துக்காக உன்னை பிடிக்கும் என்று ஒரு வார்த்தை சொல்ல கூடாதா.....
ப்ரியா படிப்பு முடிந்ததும் ரொமான்டிக் ஹீரோவா மாறுவான் என்று நினைச்சா இந்த வருண் திருட்டு கல்யாணம் செஞ்சு அண்ணனை நிம்மதியா வாழ விட கூடாது என்று முடிவு செஞ்சுட்டியா.....
ஒரு பக்கம் உத்ரா வாழ்க்கை சிக்கலில் இருக்கு.... வருண் வேண்டாத குடும்பத்தை சேர்ந்த பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டான்....
இந்த சௌமியா நல்லவளா இருந்தா பரவாயில்லை.... நரேன் வேற சௌமியா மேல் ஆசை பட்டான் இனி இதுக்கும் பாலனை தான் தொல்லை பண்ணுவான்.....
சொந்த குடும்பமும் பாலனுக்கு எதிரா தான் இருக்கு கடைசி வரை பாலனை ஆக்க்ஷன் ஹீரோவாவே மாத்திடுவாங்க போல....