பாலன் கெளதம் பிரச்சினையை புத்திசாலித்தனமா சரி செய்திட்டான்.
ப்ரியாவுக்கு மனதில் உள்ளதை பேசும் கள்ளமில்லா அன்புமனம்.
வருண், சௌம்யா-ரெண்டுபேரில் யார் அவங்களோட குடும்பத்தை முழுசா விட்டுட முடிவு செய்திருக்காங்க?. இல்ல ரெண்டு பக்க குடும்பமும் வேணாம்னு முடிவு செய்திட்டாங்களா?. ஏன்னா பாலன் இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டாலும் ரெண்டு குடும்பமும் எப்பவும் ஒண்ணா பழக்கப்போறதில்லை