R Romila Robert Well-Known Member Oct 9, 2023 #52 அருமையான ஆரம்பம். உறவுகளால் ஏற்படும் வலி மரணம் வரை தீராது.
P P.Barathi Well-Known Member Oct 10, 2023 #54 அருமையான ஆரம்பம். அதிரடி பாலன். ஆதவனோட குணம் தெரிஞ்சும் அவனுக்கே எதுக்கு தங்கைய கொடுக்க நினைக்கிறான்.
அருமையான ஆரம்பம். அதிரடி பாலன். ஆதவனோட குணம் தெரிஞ்சும் அவனுக்கே எதுக்கு தங்கைய கொடுக்க நினைக்கிறான்.
SINDHU NARAYANAN Well-Known Member Oct 10, 2023 #55 புதிய கதைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரேணு....
L Lakshmimurugan Well-Known Member Oct 31, 2023 #58 அவன் தங்கைக்கு ஆதவனை பிடிக்குமோ , அதனால் தான் சிவபாலன் இந்த முடிவு எடுத்தாரோ.