செவ்வானில் ஒரு முழு நிலவு 9

Advertisement

RajiChele

Well-Known Member
Nice ud sis!!!

Pargavi un mind voice ah konjam sathama iga ku ke kura mari solirukalam!!! Inum ena ena pana porano!!!
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
காதம்பரி இன்னும் ஏதாவது
வம்பு இழுப்பாளா
 

mila

Writers Team
Tamil Novel Writer
பேஷ் பேஷ் பார்கவிக்கு ஈகை காபியெல்லாம் போட்டு தர்றானா?
ரொம்ப திவ்யமாப் போச்சு

ஈகையை விட தயாளன் அண்ணா வெளுத்து வாங்குறானே
திடீர் தங்கையாண்ட உட்கார்ந்த ஹரியின் மீது சாம்பார் கொட்ட வைச்சுட்டானே
அச்சச்சோ
ஹரிஹரன் பிள்ளையாண்டான் பாவமோல்யோ

அடேய் ஈகைச்செல்வன் அம்பி
அவலை நெனச்சு உரலை இடிச்ச கதையாட்டம் அந்த கிழட்டு பன்னியை பழி வாங்க பார்கவியை என்ன பண்ணப் போறாய்?
இவளை விட்டுட்டு அந்த ஹரிணியை ஏதாவது செஞ்சாலாவது மருது கிழட்டு ஓநாய் கொஞ்சம் அசையும்

பார்கவி பாவம்
அவளுண்டு அவளோட கார்யங்கள் and படிப்பு உண்டுன்னு தேமேன்னு இருக்காள்
அவளை விட்டுடு, ஈகை அம்பி

ஏண்டீம்மா காதம்பரி
நோக்கு இத்தனை ஆங்காரம் ஆகாதுடி
உம் பொண்ண சொன்னதும் நோக்கு பத்திண்டு வர்றதே அப்படித்தானே பாருவோட அம்மாவுக்கும் இருக்கும்?

அச்சச்சோ மருது தாத்தா டிப்பன் சாப்பிடாமலே கருருரும்ம்ம்ம்புபுபு ஆலைக்கு போயிட்டாரே
சரி சரி ஒருவேளை சாப்பிடாட்டி கிழவனுக்கு கொஞ்சூண்டு கொலஸ்ட்ரால் குறையுமோன்னோ

ஆனாக்க எவன் சொத்தை எவன் ஆளுறதுன்னு ஒரு வெவஸ்தை வேண்டாமோ?

இந்த மருதநாயகம் கிழட்டு பன்னியிடமிருந்து ஈகைச்செல்வன் எப்படித்தான் சொத்தெல்லாம் திரும்ப வாங்கப் போறானோ?
நேக்கு இப்பவே தலைய சுத்தறதே
ஹரிஹரன் மீது கரிசனம் காட்டுறீங்க அவன் பண்ணுற வேல ஒரு epi full லா சொல்ல போறேன் அப்போ என்ன சொல்லுவீங்களோ!:unsure:

ஹரிணி passing clouds பானுமா அதான் அவளை விட்டுட்டான். :sneaky:காதாம்பரியின் குணமே! அதுதான் அவச்சே! ஈகை ஆடுவான். :cool:
கிழவன் சாப்பிடாம போனதால ஈகை அடுத்த ஆட்டம் ஆட போறான். :p

இருபது வருசமா சொத்தை பாத்துகிறவங்களுக்கும் சொத்துல பங்கு இருக்கிறதுனு சட்டம் சொல்லுதாம்... என் லாயர் பொண்ணு குண்ட தூக்கி போடுறா நான் யோசிக்கணுமோ! இல்லையோ!:LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top