செவ்வானில் ஒரு முழு நிலவு 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பேஷ் பேஷ் பார்கவிக்கு ஈகை காபியெல்லாம் போட்டு தர்றானா?
ரொம்ப திவ்யமாப் போச்சு

ஈகையை விட தயாளன் அண்ணா வெளுத்து வாங்குறானே
திடீர் தங்கையாண்ட உட்கார்ந்த ஹரியின் மீது சாம்பார் கொட்ட வைச்சுட்டானே
அச்சச்சோ
ஹரிஹரன் பிள்ளையாண்டான் பாவமோல்யோ

அடேய் ஈகைச்செல்வன் அம்பி
அவலை நெனச்சு உரலை இடிச்ச கதையாட்டம் அந்த கிழட்டு பன்னியை பழி வாங்க பார்கவியை என்ன பண்ணப் போறாய்?
இவளை விட்டுட்டு அந்த ஹரிணியை ஏதாவது செஞ்சாலாவது மருது கிழட்டு ஓநாய் கொஞ்சம் அசையும்

பார்கவி பாவம்
அவளுண்டு அவளோட கார்யங்கள் and படிப்பு உண்டுன்னு தேமேன்னு இருக்காள்
அவளை விட்டுடு, ஈகை அம்பி

ஏண்டீம்மா காதம்பரி
நோக்கு இத்தனை ஆங்காரம் ஆகாதுடி
உம் பொண்ண சொன்னதும் நோக்கு பத்திண்டு வர்றதே அப்படித்தானே பாருவோட அம்மாவுக்கும் இருக்கும்?

அச்சச்சோ மருது தாத்தா டிப்பன் சாப்பிடாமலே கருருரும்ம்ம்ம்புபுபு ஆலைக்கு போயிட்டாரே
சரி சரி ஒருவேளை சாப்பிடாட்டி கிழவனுக்கு கொஞ்சூண்டு கொலஸ்ட்ரால் குறையுமோன்னோ

ஆனாக்க எவன் சொத்தை எவன் ஆளுறதுன்னு ஒரு வெவஸ்தை வேண்டாமோ?

இந்த மருதநாயகம் கிழட்டு பன்னியிடமிருந்து ஈகைச்செல்வன் எப்படித்தான் சொத்தெல்லாம் திரும்ப வாங்கப் போறானோ?
நேக்கு இப்பவே தலைய சுத்தறதே
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:):):).ஈகை ,பார்கவிடம் பேசி அவளை நெருங்க முயற்ச்சி செய்கிறான்.ஹரிஹரனுக்கு சூடான சாம்பார் அபிஷேகம்:D:D:D.
அவன் உரசுனதுக்கே சாம்பார் ஊத்திட்டீயே,நான் செய்யப் போறதுக்கு என்ன செய்வ:rolleyes::rolleyes::rolleyes:.
ஈகை கேட்டது சரி தானே.
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Eegaikku pottiyaalarkalai vilakkave sariya irukum pola appuram avala eppadi correct panrathu....ippadi urasanathukku saambar oothiputaane dhayalan:eek:
Maruthanaayagamkku sema nosecut marumaga kuduthitta:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top