ஆஞ்சநேயருக்கு அவரோட பலம் தெரியாதாம்
ஜாம்பவான் சொல்லித்தான் தெரிய வந்ததுன்னு சொல்லுவாங்க
அதுபோல உங்களுடைய எழுத்துத் திறமை உங்களுக்கு தெரியாது
எங்களுக்குத்தான் தெரியும், பஸ்மிலா டியர்
பன்னிரண்டு கதைகள் எழுதியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்
பன்னிரண்டும் அருமை அருமையான நாவல்கள்தான்
அதிலும் "ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்" எனக்கு ரொம்ப பிடித்த மிகவும் அருமையான நாவல்
இந்த நாவலுக்கு இரண்டாவது பாகம் கூட எழுதலாம்
அவ்வளவு அருமையான அழகான நாவல்
அதே போல அந்த போலீஸ் தீரன் பிரதர்ஸ் ஸ்டோரியும் யாழிசை ஸ்டோரியும் தேவதை கதையும் சூப்பர்ப் ஸ்டோரீஸ்தான், மிலா டியர்
எழுத்துப் பிழைகள் பெரிய விஷயமேயில்லை
ப்ரூப் ரீடிங்கில் திருத்திக் கொள்ளலாம்
ஸ்பெஷல் எபிசோடுன்னு ஆவலாய் ஓடி வந்தேன்
எங்கேப்பா ஒண்ணும் காணோமே, மிலா டியர்