சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 9

Advertisement

தரணி

Well-Known Member
என்ன அருண் வந்து இருக்கானா... இல்ல நங்கை எல்லாமசேர்ந்து கேலி பண்ணங்களா
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன் கீர்த்தி கிட்ட அஞ்சனையும் மைந்தன் மாதிரியே நடந்துக்கிறான்.
அஞ்சன் இவ்வளவு அதிரடி கூடாது அவ தான் ஏதோ பயத்தில் இருக்கிறாள் என்று தெரியுதுல்ல கொஞ்சம் நிதானமா இரு

உங்க வீட்டுல இருக்க கூட்டம் எல்லாம் இடத்தை காலி பண்ணட்டும் அதுவரைக்கும் அவளை கொஞ்சம் தொல்லை பண்ணாமல் இருடா ஏன்னா இரண்டு நங்கைங்க எப்போ பாரு அவளை நோட்டம் பார்த்து கிட்டே இருக்குதுங்க செம கடுப்பா இருக்கு

அருண் வந்திருக்கானா இல்லை அந்த நங்கைஸ் ஏதும் கேலி பண்றாங்கன்னு ஓடி வராளா
sariyaa guess paniteengale:love::love::love::love:
 

Mathykarthy

Well-Known Member
இப்படியே எத்தனை நாளைக்கு முறைச்சுக்கிட்டு நிற்பா.... இவ தான் தேவையில்லாம அவனை சீண்டி விடுறா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top