MEGALAVEERA
Well-Known Member
Nice
Nirmala vandhachu
Nice ud sis
Superb
Nice update Priya.
Keerthi அருண் ரெண்டு பேரும் எத்தனை நாள் தவிர்க்க முடியும்....
எனக்கு அஞ்சன நினச்சா
பாவமா இருக்கு
கீர்த்தி மேல் கோபமா வருது
me too
அஞ்சன் பாவம்.... இவளோட செயலே கல்யாணத்துல விருப்பம் இல்லைனு காட்டிக் கொடுத்தும்... உண்மை தெரிஞ்சா அஞ்சனோட நிலை....
அருண் எத்தனை நாளைக்கு ஓடி ஒழிய முடியும்.....
Nice
Superb ud arumai mam viji
கீர்த்தி இப்போ யோசித்து என்ன பிரயோஜனம் அருண் சொல்ல தான் செஞ்சான் ஒரு வருடம் ஆகட்டும் என்று நீதான் கேட்க மாட்டேன் என்று சொல்லிட்ட
அவனும் கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்த பிறகு உங்க அம்மா கிட்ட வந்து பேசுறேன் என்று தான் சொன்னான் ஆனால் உனக்கு தான் அவசரம்
உங்க அம்மா உனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்கன்னா கூட நீ உடனே காதலை பத்தி வீட்டில் சொல்லுறதுல ஒரு நியாயம் இருக்கு ஆனால் உன்னோட அம்மாக்கு கடைசி வரை உனக்கு கல்யாணம் பண்ணனும்னு எண்ணமே இல்லாமல் தான் இருந்தாங்க நீதான் தேவை இல்லாமல் காதலை சொல்லி இப்படி அவசரமாக கல்யாணம் செய்ய வச்சுட்ட
நீ சும்மா இருந்து இருந்தா உங்க அம்மாவும் சும்மா இருந்து இருப்பாங்க
அருண் நீயும் இப்போ ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுறன்னு கொஞ்சம் தெளிவாக உன்னோட நிலையை எடுத்து சொல்லி இருந்தால் அவளும் அம்மா கிட்ட காதலை பத்தி சொல்லாமல் காத்திருந்திருப்பாள்
என்ன இருந்தாலும் அருணோட மனசும் எவ்வளவு வேதனையில் இருக்கும்
கீர்த்தியோட அம்மா தான் ஏதோ சொல்லி அருணை விலக வச்சிருப்பாங்களோ
கீர்த்தி உன் ஒருத்தியோட அவசரம் தான் அருண் அஞ்சன் இரண்டு பேர் வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்கு.
பாவம் அஞ்சன் இந்த கீர்த்தி கிட்ட என்ன பாடு பட போறானோ