கீர்த்தியை பார்க்க கஷ்டம் தான் இருக்கு...ஆனாலும் அஞ்சனோட வலியும் பெரிது தானே....
இப்ப ஏற்பட்ட பக்குவம், கல்யாணத்திற்கு இருந்த இடைப்பட்ட நாள்ல யோசித்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்.....
இந்தம்மா என்ன முதல்ல கல்யாணமே பண்ண கூடாதுனு சொல்லுச்சு.....அப்புறம் காதலிச்சவன் நிலையா இல்லைனு வேற மாப்பிள்ளை பார்த்துச்சு, இப்ப மாப்பிள்ளை பக்க நியாயத்தை சொல்லுது... மொத்தத்தில பொண்ணோட மனச எப்பவும் புரிஞ்சிக்காது....
ஒரு வழியா அஞ்சனை கண்டுபிடிச்சுட்டா......பொழுது சாஞ்ச பின்னாடி என்ன நடக்க போகுதோ.....
அழுத்தக்காரன் எப்படி மலையிறங்க போறானோ...அஞ்சு உனக்கு அழுத்தம் அதிகம்னு தெரியும் ஆனாலும் இது ரொம்ப ரொம்ப அதிகம்
கீர்த்திய பார்த்தால் பாவமா தான் இருக்கு...
அவ ஆரம்பத்தில் நடந்துக்கிட்டது தப்பு தான் அதுக்கு அவ மேல கோவ படுறதோ சண்டை போடுறதோ எதுவா இருந்தாலும் கூட இருந்து காட்டலாம்...
இப்படி எங்க இருக்க என்றே தெரியாமல் போய் இருக்கிறது எல்லாம் ரொம்ப தப்பு ....
கீர்த்தி இப்பவும் கிடைச்ச வாழ்க்கைய வாழணும் என்று தான் நினைக்கிறாளே தவிர அஞ்சனோட மனசை புரிஞ்சிக்கணும் என்று நினைக்க மாட்டேங்குறா.....
அவன் இவ கிட்ட என்ன எதிர் பார்க்கிறான் என்று யோசிக்க மாட்டேங்குறா....
இப்போ யோசிச்சு என்னம்மா பண்ண போறிங்க பொண்ணு காதலிக்கிறவன் நல்லவனா அவளை நல்லா பாத்துக்குவானா என்று மட்டும் தான் பார்க்கணும்.... அது இருந்தால் கட்டி வச்சிடணும் இப்படி பிரிச்சி வாழ்க்கைய நரகம் ஆக்க கூடாது....
அஞ்சா கொஞ்சம் மனசு இறங்குப்பா .... வீட்டுல போய் எல்லா சண்டையும் வச்சுக்கோ....