விடவும் முடியாம சேரவும் முடியாம தவிக்கிறான் சீக்கிரம் வெளில வந்தா கீர்த்தி பக்கமும் புரியும்என்னது வீட்டை விட்டு போய்டானா.....
அடேய் அஞ்சா உன் மனசு புரியுது அதுக்காக அதை நினைச்சா ஆச்சா... அந்த புள்ளையே உன்கிட்ட உண்மையா இருக்கனும்னு எல்லாம் சொல்லிட்டா.....அவளுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல
Nice, pls update regularly
Nice ma
நன்றிNirmala vandhachu
அவளுக்கும் பொறுமை இல்லை அவனுக்கும் பக்குவம் இல்லை. ரெண்டும் இருந்தாதான் கரை சேர முடியும்னு எப்போ புரியுமோ இதுங்களுக்குஅஞ்சன் அன்போ கோவமோ எல்லாம் எல்லை மீறி தான் காட்டுறான்.....
கீர்த்தி அவன் குணத்தை பத்தி ஏற்கனவே உன் கிட்ட சொல்லி இருக்கானே நீயாவது கொஞ்சம் பொறுமையா இரேன்......
அஞ்சன் கோவத்தில் உங்க விஷயத்தை ஊருக்கே வெட்ட வெளிச்சம் ஆக்குறியே.....
அருண் உன்னோட கோழைத்தனம் அஞ்சன் கீர்த்தி வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை கொண்டு வருது....
அருணை ஊரை விட்டே துரத்துறது கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருக்கு......
என்ன இவன் இப்படி செய்றான்
Anjanoda Kovam totally acceptable....ivan epadi samadhanam aavanne theriyaliye...
உண்மையை ஏத்துக்குற பக்குவம் வராத வரைக்கும் அவன் மனசு அமைதியாகாதுVeru oruvan Kaadhali than manavi entraal kovam varum thaane adhuvum athu Arun than nanban entravudan yeamaartrathinaal kodhiththu poi vittaan Anjan