Welcome back sivumaவணக்கம் வந்தனம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க? எழுதலாமா வேணாமான்னு ரொம்ப யோசிச்சு எழுத வந்திருக்கேன். உங்களோட ஊக்கமும் அன்பும் என்னை எழுத உந்தும் என்ற நம்பிக்கையில் திரும்ப இங்க வந்தாச்சு. படிச்சுட்டு மறக்காம எப்டி இருக்குனு சொல்லிட்டு போங்க அன்புக்களே..
அஞ்சனின் கீர்த்தனை - 1
விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்..