மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அட லூசுப் பெண்ணே அருளாசினி
மூணு வேளை சோறு போடுறேன்னு ருத்ரா சொன்னதுக்கு பட்டினி கிடந்து உடம்பைக் கெடுத்து கொண்டாளே
அச்சோ
அத்தை காயத்ரியின் வீடு இருக்கும் ஏரியா கலீஜ்ஜா இருந்தால் வேறு வீடு மாறியிருக்கலாமே
ஏன் அங்கேயே இருந்து கஷ்டப்படணும்?
ஒரு ஸ்கூல் பிரின்சிபாலா இருந்தும் கோவிந்தன் அப்பாவுக்கு தைரியம், வீரமில்லையா?
காயத்ரியின் பையன் லோக்கல் ரவுடியா?
அவனுக்கு பெண்ணைக் கொடுக்க கோவிந்தன் ஏன் விரும்பலை?
அப்புறம் ஒரு தப்பு இருக்கு
முதலில் காயத்ரி சித்தப்பா பெண்ணுன்னு வந்தது
அப்புறம் அவளுக்கு பெரியப்பா வேற மாப்பிள்ளை பார்த்தார்ன்னு
பெரியப்பா காயத்ரியை சேர்த்து கொள்ளவில்லைன்னு வந்தது
சித்தப்பாவா? பெரியப்பாவா?
எது சரி?