அருமை.என்னப்பா அருளோட நிலை அடுப்புக்கு தப்பி வாணலியில் விழுந்த கதை ஆயிடுமோ????
காத்திருக்கும் சீதைக்கு எல்லாம்
ராமன் கிடைப்பதில்லை
ராவணனுக்கு சீதை என்று
பிரம்மன் எழுதவில்லை
புதிய பாதை போட்டுக்கொள்ள
யாவரும் மறுப்பதில்லை
பலிகள் கேட்கும் பழமை தனை
யாவரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியில்லை
பெண்மையை காட்டிலும்
தெய்வம் இல்லை
அத்தை கண்களில்
அன்னை தோன்றினால்...