சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 29

Advertisement

Saroja

Well-Known Member
என்ன செய்றாங்கா
எதுக்கு இவங்கள வீட்டை விட்டு
அனுப்பி இருக்காங்க
அருள கடத்தறத யார்
வருணா இல்லை, ஜாதிசொந்தமா
ஆருத்ரன் விவேகமா ஏதும்
செய்யனும்
 

Srd. Rathi

Well-Known Member
வீட்டை விட்டு போக சொன்னாங்களா... அருளை வேற காணோம்.... பெரிய பிரச்சனையா இருக்குமோ
 

Daya

Well-Known Member
:love::love::love:

அச்சோ அருளை தான் காணலைன்னு பார்த்தல் இவர்களையும் வீட்டை விட்டு துரத்துறாங்களா :mad::mad::mad:
கண்டிப்பா இது அருளு சொந்தக்காரங்க தான்......
அந்த உருப்படாத அத்தை மகனை பிடிங்க....... நாயை நடக்கமுடியாதபடி நச்சுன்னு குடுங்க......
பிள்ளைத்தாச்சி பொண்ணுகளை கூட கடத்திட்டு போற மிருகங்களை என்ன சொல்றது......

பணம் சொத்துன்னா செத்துடுவாங்க போல......
இப்படி இருக்கவங்களுக்கு கடைசில அக்கம்பக்கம் உதவி கூட இல்லாமல் அனாதையா தான் எல்லாத்தையும் பார்க்கவேண்டி இருக்கு......
இது ஜாதி வெறி பிடித்த மிருகங்கள் அத்தை மகன் விருப்பத்தை சாட்டாக வைத்து செய்திருக்கும் வேலை போல் தெரிகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top