கனமான பதிவு சவீதா
.சிவநேசன் ஆட்கள் அடித்ததில் ஆருத்ரன் ஹாஸ்பிடலில் இருக்க, அன்னபூரணி,அருளை காணவில்லை என போன் செய்திருக்கிறாரே
.
அருளை,வருண் கடத்தினானா
.அருள் காணாமல் போகவும் பூட்டிய வீட்டுக்குள் வந்து இருந்ததாக அன்னபூரணி,லோகு மனைவி,குழந்தைகளை வெளியே துரத்தி இருப்பதை பார்த்தால், திட்டமிட்ட சதிபோல இருக்கு.ஜாதிவெறி பிடித்த அருள் சொந்தங்களின் வேலையா இது
.
கர்பிணி பெண்ணை கடத்தும் அளவு ஈனச்செயல் செய்திருப்பது,ஜாதிவெறி பிடித்த சொந்தங்களா, திருமணம் ஆன பிறகும் அருள் எனக்கு தான் என சொல்லும் வருணா,இத்தனை நாட்கள் வீட்டை வாடகைக்கு விட்டு பணம் பார்த்த அருளின் தந்தையின் நண்பரா
.
தனியாக செய்தது போல தெரியலையே,யார் யாரோடு கூட்டு சேர்ந்திருக்கிறார்களோ
.அருள் எங்கு,எப்படி இருக்கின்றாளோ
.ஆருத்ரன் வந்து அருளை கண்டுபிடிப்பானா
.