சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பரவாயில்லையே
நிர்மல் அத்திம்பேர் கூட புரிந்து நடந்துக்கிறார்
ஆனால் அக்கா சொக்கா அரைப்படி கடலைக்கா தாமரைக்கா மட்டும் அடங்க மாட்டேன்னு ஆட்டமா ஆடுறாள்.

அச்சோ
மூஞ்சியில் கர்ச்சீப் கட்டினால் எப்படி மூச்சு விடுவது?
அப்படியும் சகிச்சுக்கிட்டு மீனு மீனு இல்லை இறாவை சமைக்க ஆருத்ரனின் குழந்தை அருள் அம்மாவை விடுமா?

யக்கா தாமரையக்கா இன்னாக்கா இது அக்குறும்பா கீது
இஸ்க்கோல் போற தடித்தடியா இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு உன் பிரிஷனோட நீயி தனி லூம்பிலே படுக்கணும்
புச்சா கண்ணாலமான தம்பி லூமுக்கு உன் பிள்ளைங்களை அனுப்பிட்டியே
இது ஞாயமா இல்லை தெர்மாமீட்டர் சீ தெர்மமா?

என்னதான் ரெண்டாம் தாரம்ன்னாலும் அருளுக்கும் இப்போவெல்லாம் ஆசை வந்திடுச்சுல்லே
கோக்குமாக்கா உன் பிள்ளைங்க கேள்வி கேட்டோதுக்கு இன்னாமா பிரிஷனுக்கு வக்காலத்து வாங்குறா பாரு

அதனால வவ்வா மீனோ கெழுத்தி மீனோ விரால் மீனோ ஏதோ ஒரு கண்ராவியை நீ துன்னு
அந்த அருளு பிள்ளையை வுட்டுப்புடு, தாமரையக்கா
அஹாங்

அது சரி
ஆருத்ரன் எந்த இரண்டு பேரையும் ஒரு வழியாக்கினான்?
அம்மாவையும் அக்காவையுமா?
இல்லை பொஞ்சாதியையா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:வஞ்சர மீனு தானே வாங்கி வந்தார்,இவர் என்ன புதுசா பிறாமீனுன்னு சொல்றாரு:p:p.
அன்னபூரணிக்கு பிராமீன்னா ஐயரம்மாவான்னு கேட்கறாருன்னு தெரியாதா:unsure::unsure::unsure:.லீவு போட முடியாத காரணத்தை சொல்லி அருள் மன்னிப்பு கேட்டதும்,நிர்மல் சமாதானம் ஆனதோடு, அருளுக்கு இந்த வாடை ஆகலைன்னா ஏன் செய்யறீங்கன்னு கேட்கறார்:giggle::giggle::giggle:.

தாமரை ஊர்ல இருந்து வந்தப்ப சாப்பிட சொன்னா என் புருசன் சோறு போடாமலா இருக்கார்:sneaky::sneaky:இதுக்கு தான் வந்த மாதிரி பண்றேன்னு சொன்னா:unsure::unsure::unsure:இப்போ மகள்,மருமகனை கவனிக்கலை என்ன வேணும்னு கேட்கலை,ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தவளை கொஞ்சறீங்கன்னு சொல்றா:mad::mad:.

இவ பெரிய வெள்ளக்காரன் பரம்பரைல வந்தவ பசங்க தனி ரூம்ல தான் படுப்பாங்களாம்:sick::sick::sick:.
அறிவுகெட்டவ...புதுசா கல்யாணம் ஆனவங்க ரூம்ல பசங்கல படுக்க அனுப்பறா:cautious::cautious:.அம்மா ரூம் சின்னதா இருந்தா தம்பிக்கு அந்த ரூம் கொடுத்துட்டு பெரிய ரூம் இவங்க எடுத்திருக்கலாமே...

மீன் வாடைக்கே சாம்பிராணி போட்டும் வாந்தி எடுத்துட்டு இருந்தவள,மனசாட்சி இல்லாம யூட்யூப் பார்த்து இறா,மீன் ரெண்டும் சமைக்க சொல்றாளே:mad::mad:.பிரியாணி பண்றப்போ அன்னபூரணி கறிய கழுவி கொடுத்தாங்க.இவ கழுவவும் சொல்றா.மனுசியா இவ ராட்சஷி:devilish::devilish::devilish:.

ருத்ரா கல்யாணம் பண்ணதை நெனச்சு சந்தோஷப்படாம அட்டகாசம் பண்றாலே:mad::mad:.ஒருத்தி தான் ஓடிப் போய்ட்டா,அருளை டார்ச்சர் செஞ்சு இவளே தொரத்திடுவா போலிருக்கே:cautious::cautious::cautious:.
கைகுட்டையால கட்டிட்டு சமைக்க முடியுமாo_Oo_Oo_O.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அருள், நீ பருப்பு துவையலும், ஒரு ரசமும் வச்சு.... அப்பளமும் பொரிச்சிரு.... அது போதும் இந்த தாமரைக்கு....:p:p
 
Last edited:

Chandhini

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பரவாயில்லையே
நிர்மல் அத்திம்பேர் கூட புரிந்து நடந்துக்கிறார்
ஆனால் அக்கா சொக்கா அரைப்படி கடலைக்கா தாமரைக்கா மட்டும் அடங்க மாட்டேன்னு ஆட்டமா ஆடுறாள்.

அச்சோ
மூஞ்சியில் கர்ச்சீப் கட்டினால் எப்படி மூச்சு விடுவது?
அப்படியும் சகிச்சுக்கிட்டு மீனு மீனு இல்லை இறாவை சமைக்க ஆருத்ராவின் குழந்தை அம்மாவை விடுமா?
பாவமா இருக்குக்கா. நீ நல்லா திட்டுக்கா இன்னும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top