க்ஷிப்ரா வின் மதிப்பு 8

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
பாட்டிய தான் வச்சு பாக்குறான்
இந்த வள்ளிக்கு வாய்
ஓய மாட்டேங்குது
இப்ப எதுக்கு இங்க இந்த வரவு
 

P.Barathi

Well-Known Member
தலைமுறைகளை இணைத்த முதல் வரி(y) :love:
சில மனிதர்கள் எப்பொழுதும் மாறமாட்டாங்க-வள்ளி அதில் ஒருவர்.
ஆதவனும் அருந்ததியும் உறவுகளின் மதிப்பை உணர்ந்து, அதை உணர்ந்த உறவுகளை அரவணைத்து நிம்மதியா இருக்காங்க போல.
அருந்ததி வள்ளிகிட்ட நடந்துக்கிறது சரிதான்-கொடுப்பதுதான் கிடைக்கும்.
 

Jilluu

Well-Known Member
Valliku adhigaram Mattam seyya theriyum adhuvum mootha magan ,marumagakita mattum. Idhunga edhuku vandhurukunga.
 

Pranavlax

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top