Nice ud.
மனசாட்சி விழித்து விட்டால் உறங்கும் நேரம் கூட நிம்மதி இருக்காது என்பதை அம்பிகா உணர்ந்து கொண்டார்.
ஆனால் அனு இப்படி நடந்து இருக்க வேண்டாம்.ஏன் இப்படி செய்தாள் என்று கேட்டால் அவளின் பதில் இது போல தான் இருக்கும் என்பது என் யூகம்.
ஸ்வரன் அம்மாவை வெறுப்பதால் அவர்களின் மனவருத்தம் அவர் இறந்த பின்னும் அவனை தாக்குமோ என்ற எண்ணம்.இல்லை என்றால் அவன் அடி மனதில் அம்மாவுக்கு ஏங்கிய ஏக்கம் இருப்பதாக நினைத்து இருக்கலாம்.
தன் கணவனால் யாரும் மனவருத்தம் அடையக் கூடாது என்றும் நினைத்து இருக்கலாம்.
மயக்கம் நிச்சயம் மழலை சத்தம் கேட்பதற்கான அறிகுறி.