கீதமாகுமோ பல்லவி - 17

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்...!!!

சென்ற பதிவிற்கு கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.:love::love:

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம் :love::love:


கீதமாகுமோ பல்லவி - 17


இப்பதிவிற்கு உங்களது கருத்துக்களை அறிய ஆவலாய்,

மித்ரா பரணி.


கணவன் மனைவி நீயா நானா என வாழ்க்கை நடத்துவதை விட நீயும் நானும் என்று வாழ்க்கை நடத்தினால் இல்லறம் அர்த்தமுள்ளதாகும்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love:

ரொம்பவே உணர்வுபூர்வமான பதிவு.. அம்மாவும் மகனும் பேசறது எல்லாமே ரொம்ப உணர்ச்சிகரமா இருக்கு...
பல்லவி கர்ப்பமா இருக்களோ??? அதான் மயங்கி விழுந்துட்டாலோ??

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா..
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா..
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ..
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ..
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற..

ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து...
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, ஸ்வரன் அப்பா ஆகப் போறானா?
வீட்டுக்கு ஒரு புதிய பெரிய மனுஷாள்
வரப் போறாங்களா?
வரட்டும் வரட்டும்
அடேய் சரண் நீ மாமா ஆகிட்டாயடா
ஹே நான் சொன்ன மாதிரியே அம்பிகாதான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்காள்
பெரிய மனசு பண்ணி மித்ராபரணி
ஸ்வீட்டீஸ் அவளை பிழைக்க வைச்சுட்டாங்க
பல்லவி சொன்ன பொய்யை நம்பி
ஆதீஸ்வரன் அம்மாவை மன்னிச்சு ஏத்துக்கிட்டான்
அதுக்காக புள்ளைத்தாய்ச்சி பெண்ணைக் கடிந்து கொள்ளாதே, ஸ்வரன் ஸ்வீட் பாய்
சரி சரி அடுத்த அப்டேட்டை சீக்கிரமா கொடுங்க, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
இந்த அப்டேட் ரொம்ப சின்னதாக இருக்கு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top