ஷ்யாம் தாய் வழி தாத்தா சொக்கலிங்கம்..... அப்போ அப்பா கிருஷ்ணமூர்த்தி பையனா???
இறந்தது கௌசல்யா கணவர்ணா கிருஷ்ணாமூர்த்தி பையனில்லை.....
அப்போ 'கண்ணா நீயும் வரணும்பா'.... இது ஏன்???
தேவையே இல்லை.......
இது மாதிரி தான் நிறைய வீடுகளில் இருக்காங்க......
Wife இறந்துட்டாங்க...... ரெண்டு பிள்ளைங்க...... அவனுக்கு அடுத்த கல்யாணம் முக்கியமா பிள்ளை பெத்துக்காத பொண்ணு வேணும் னு தேடி கல்யாணம் பண்ணி ஏதோ பிரச்சனையாகி டிவோர்ஸ் பண்ணிட்டு மூணாவது குழந்தை பெத்துக்காத பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிவச்சாங்க ஒருத்தங்க......
இவங்க பையன் குழந்தை குட்டியோடு இருந்தாலும் பிள்ளையை பார்த்துக்கணும் வரப்பொண்ணு....... ஆனால் அந்த பொண்ணுக்கு குழந்தை இருந்தால் இவங்களுக்கு ஆகாது.......
நல்ல நியாயம் இந்த மாமியார்கள் நியாயம்........
பையன் போய்ட்டான்......
இப்போ வீட்டுக்கு வந்த பொண்ணு ரெண்டு பெண்குழந்தைகளை வச்சுக்கிட்டு தனியா நிக்குதே......
இப்போ இவங்க பேத்திங்க ரெண்டு பேரையும் எடுத்துக்கிட்டு அந்த பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிப்பாங்களா இந்த கிழடுங்க சொக்கலிங்கம் & சரஸ்வதி???
பையனோட சேர்த்து ரெண்டு பேருக்கும் சமாதி கட்டிருக்கணும்.....