சக்தி கம்பன் காதல் கொண்டு என்ற தலைப்பில் கதை எழுதி அவனின் அந்த காதலை கடைசி எபி வரைக்கும் சொல்லாமல் சொல்லி எங்களை ஒரு வழியாக்கிட்டிங்க…அருமையான கதை..புதிதான ஒரு கதைக்களம்…செக்யூரிட்டி கார்ட்ஸ் பற்றி இவ்வளவு விவரமாக நீங்கமட்டும்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்…சூர்யா காவ்யா நட்பு, கம்பன் ராமதாஸ் தோழமை என்று கலக்கிட்டீங்க…கம்பன் எங்கள் மனதில் என்றும் இருப்பான். அவன் அப்பாதான் அவனுக்கு மகனாக பிறந்து அவனை கொண்டாடப்போகிறான். வாழ்த்துக்கள் சக்தி…