Geetha sen
Well-Known Member
காதலில் வன்முறை கூட எவ்ளோ அழகுன்னு அழகா சொல்லிட்டீங்க.
அண்ணன் தம்பியின் மன்னிப்பும் அணைப்பும் திருப்தி.
கடைசி வரை ஆதிராவால் ஒன்னும் முடியல.
சஞ்யை சீண்டிக்கிட்டே இருக்கும் கம்பன் நல்ல கலகலப்பு.
ராம்தாஸிடம் கூட கெத்தா திமிரி இருக்கும் கம்பன் இவர்கள் பிணைப்பு அருமை.
கம்பனின் காதலை காதலிக்கும் காவியம் மனதை கொள்ளையடிக்கிறது்
அண்ணன் தம்பியின் மன்னிப்பும் அணைப்பும் திருப்தி.
கடைசி வரை ஆதிராவால் ஒன்னும் முடியல.
சஞ்யை சீண்டிக்கிட்டே இருக்கும் கம்பன் நல்ல கலகலப்பு.
ராம்தாஸிடம் கூட கெத்தா திமிரி இருக்கும் கம்பன் இவர்கள் பிணைப்பு அருமை.
கம்பனின் காதலை காதலிக்கும் காவியம் மனதை கொள்ளையடிக்கிறது்