ஹாய் நட்புகளே ...
இது ஒரு காதல் கதை தான்..ஒரு பெண்ணோட உணர்வுகள் பற்றியது..உண்மையா நேசித்தது தவிர எந்த தவறும் செய்யாத பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் பரிசு கண்ணீர் ...இந்த கதையோட ஹீரோயின் பேரு நித்து ...நம்ம கதையோட ஹீரோ பேரு ருத்ரன் ...அவரு நம்ம ஹீரோவா வில்லனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க ...
இது ஒரு காதல் கதை தான்..ஒரு பெண்ணோட உணர்வுகள் பற்றியது..உண்மையா நேசித்தது தவிர எந்த தவறும் செய்யாத பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் பரிசு கண்ணீர் ...இந்த கதையோட ஹீரோயின் பேரு நித்து ...நம்ம கதையோட ஹீரோ பேரு ருத்ரன் ...அவரு நம்ம ஹீரோவா வில்லனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க ...