கனமான பதிவு மகி
.பேஸ் புக்ல பழக்கம்,ரெண்டு லட்சம் சம்பளம்,டிப்டாப்பா ட்ரெஸ் போட்டுட்டு வந்தவுடனேயே நம்பிட்டாளே
.படிக்கற வயசுல என்ன வேலை பண்ணிருக்கா,
பதினைந்து வயசு பொண்ண தொட்டவன்,பொம்பளை பொறுக்கின்னு தெரியலையா
.
மகள் படிச்சு நல்ல நிலைக்கு வரனும்னு கமலா கஷ்டப்பட
,சுதா அவ வாழ்க்கைய அவளே கெடுத்துட்டா
.கம்ப்ளைய்ண்ட் பண்ண போகாம, சொல்லாம வீட்டை விட்டு போறதை போல என்ன நடந்திருக்கும்
.சுதாவுக்கு குழந்தை பிறந்திருக்கு,இவ்வளவு நாளா எங்கே இருந்தாங்க..
சுமதி அண்ணனிடம் கோபியை காதலிப்பதை சொல்லிட்டா.கோபி உன்னை விரும்புனா அவங்க அம்மா உனக்கு ஏன் வெளியே பார்க்கறாங்கன்னு சொன்னவன்,கோபியை பத்தி விசாரிப்பதாகவும், கழுத்தில் தாலி ஏறும் வரை கவனமா இருக்குமாறு அறிவுரை சொன்னதால எச்சரிக்கையாக இருக்க,
வீட்டில் யாரும் இல்லாத போது கோபி அவளை பேசியே மயக்கறானே
.
தீனாவை போட்டுத்தள்ள வந்திருக்கும் கூட்டத்தில் இருந்து தீனா தப்புவானா