ஹப்பாடா
இரண்டு பேருக்கும் நடுவில் எல்லாம் சரியாகி விட்டது
ஊரெல்லாம் கொண்டாடும் பிள்ளையை ஜெயராமன் அப்பா நம்பவில்லையோ?
மகளைப் பார்க்க அம்மா ஆசைப்படுவது எல்லாம் சரிதான்
ஆனால் சூனியக்கிழவி கற்பகம் இருக்கும் வீட்டுக்கு மனுஷங்க போக யோசிக்கணும்
இதைக் கொஞ்சம் என்னன்னு பாருங்க கோப்பால் ராஜகோப்பால்