அப்படி போடு கார்த்திக் ...இவன் கூட்டு குடும்பத்தை பாத்து ...இங்கு வாழ விரும்புறானா???
இல்ல கண்ணாவின் மனதை தெளிய வைக்க ப்ளான் பண்ணுறானா????
செவலகூட கண்ணாவை மதிக்கல அம்புட்டு கோவம் அவன் மேல...
பாவம் அவள் மாமன் மேல அம்புட்டு பாசம் வைத்துள்ளாள் ..
அவள தவிக்க வைக்கலாமா கண்ணா ....
கங்காவின் பார்வை கார்த்திக் மேல போகுது ...
கிராமத்து பொங்கலை நாமும் பாத்து ரசிச்சோம்
சூப்பர்