அருமையான பதிவு மிலா.கதிர்வேலன் மனதை புரிந்து கொண்டு திருமணத்தை செய்யும் முப்பாத்தா,சாம்பவியின் குணம் தெரிந்து திருமணத்துக்கு பின் இந்திராவை அங்கு அனுப்பாததுடன் வளைகாப்பு,பிரசவத்தையும் அவரே பார்த்துக் கொள்வது அருமை.
வெற்றி ஊரை விட்டு போனதுக்கும் கௌசி குடுப்பத்துக்கும் என்ன சம்மந்தம்.அம்மா சொன்னதும் தாலி கட்டியதும் கௌசியை விட்டுட்டு போன சக்திக்கு,ஆறு வருசம் கழிச்சு கௌசி மேல புதுசா பாசம் வந்ததிருப்பதும்,பொண்டாட்டின்னு சொல்றதும் ஏன்.
கௌசியை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொன்ன சக்தி அவளை மனைவியாக பார்க்க ஆரம்பிச்சு இருப்பது, கௌசி வேற கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதாலா.
மகன் வாழ்க்கைய பத்தி அக்கறை இல்லாமல் தான் சொன்னது நடக்கனும்னு ஆட்டம் போடற சாம்பவியை ரெண்டு அறை விடாம கபிலர் இவ்வளவு பொறுமையா பேசறாரே.
சக்தி,கௌசிட்ட காபி கேட்கவும்கௌசி அதிர்ச்சியாக,நான் கொடுக்கறப்போ வேணாம்னு சொல்லிட்டு அவட்ட கேட்கிறானே என சாம்பவி முகத்துல கடுகு போட்டா வெடிக்கும்
போல இருக்கு.
நன்றி டியர்அருமையான பதிவு
நன்றி டியர்Nice epi, after 6 long years Sakthi"s brain start functioning !
நன்றி டியர்சக்தி நீங்க வேணாம்னு அம்போன்னு விட்டுட்டு போவிங்களாம் அப்புறம் வந்து பொண்டாட்டினு அதிகாரமா காப்பி கேப்பிங்களாம் கொஞ்சுவிங்களாம் என்னங்கடா இதெல்லாம்.
சாம்பவி
சூப்பர் டியர்
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்Very nice ud