உறவும் பிரிவும் உன்னாலே 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அட ராமா
படிச்சிக்கிட்டு இருந்த பிள்ளைகளுக்கு எதுக்கு சாசாசாசாம்பவி கல்யாணம் செஞ்சு வைத்தாள்?

எப்போ பார்த்தாலும் திட்டித் திட்டி தூஷித்து கொண்டிருந்த பிடிக்கவே பிடிக்காத இந்திராவின் மகளைத் தேடிப் போய் மகனுக்கு சாம்பவி மணமுடிக்க வேண்டிய அவசியமென்ன?

காரணமில்லாமல் ரேட்டு டிரஸ்ஸுடன் போகாதே
கல்யாணமானப்புறம் எந்த சாத்தான் பேய் வந்து சாம்பவி மண்டையிலே குடியேறி மணமக்களைப் பிரித்தது?

அதே சமயம் ஆறு வருஷம் கழித்து பொண்டாட்டி வேணும்ன்னு எந்த போதி மரத்தடியில் திருவாளர் ஷக்திக்கு ஞானம் பிறந்தது?

"ஏய் நீ ரொம்ப அல்காயிருக்கே நான் மயங்கிட்டேன்னு பயமாயிருக்கு ஸகி ஷகியே"-ன்னு ஷக்தி பாடத் தொடங்கிட்டானோ?

அம்மாவின் காபி கசந்து மனைவியின் கைக் காபிக்கு ஷக்தியின் மனம் ஏங்குதோ?
சாசாசசாசாசாசாம்பவி கொடுத்த காபிக்கு மகனின் கை பொத்து விட்டதா? இல்லையா?
அதை முதலில் சொல்லுங்கப்பா
சாம்பவி இந்தாவிடம் பொண்ணு கேட்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். சக்திக்கு என்ன பிரச்சினை? பார்க்கலாம். {ஷக்தி கை வெந்துதான் இருக்கும்}
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஆறு வருஷம் கழித்து வந்து பொண்டாட்டி னு சொல்லிட்டா உடனே கௌசி புருஷன் னு ஏத்துக்கணுமா.. இதுல இந்த சாம்பவி வேற.. நைஸ் அப்டேட் மிலா சிஸ்..:love:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம்னா விளையாட்டா நினைக்கிறானா வேண்டாம்கிறான் அப்பறம் வாழுறேன்கிறான்...
சாம்பவி என்ன பிறவியோ.....
சக்திக்கு என்னதான் பிரச்சினை பார்க்கலாம்.
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top