உறவும் பிரிவும் உன்னாலே 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.கதிர்வேலன் மனதை புரிந்து கொண்டு திருமணத்தை செய்யும் முப்பாத்தா:sneaky::sneaky:,சாம்பவியின் குணம் தெரிந்து திருமணத்துக்கு பின் இந்திராவை அங்கு அனுப்பாததுடன் வளைகாப்பு,பிரசவத்தையும் அவரே பார்த்துக் கொள்வது அருமை(y)(y)(y).

வெற்றி ஊரை விட்டு போனதுக்கும் கௌசி குடுப்பத்துக்கும் என்ன சம்மந்தம்:unsure::unsure::unsure:.அம்மா சொன்னதும் தாலி கட்டியதும் கௌசியை விட்டுட்டு போன சக்திக்கு:sneaky::sneaky:,ஆறு வருசம் கழிச்சு கௌசி மேல புதுசா பாசம் வந்ததிருப்பதும்,பொண்டாட்டின்னு சொல்றதும் ஏன்:unsure::unsure::unsure:.

கௌசியை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொன்ன சக்தி அவளை மனைவியாக பார்க்க ஆரம்பிச்சு இருப்பது, கௌசி வேற கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதாலா:oops::oops::oops:.

மகன் வாழ்க்கைய பத்தி அக்கறை இல்லாமல் தான் சொன்னது நடக்கனும்னு ஆட்டம் போடற சாம்பவியை ரெண்டு அறை விடாம கபிலர் இவ்வளவு பொறுமையா பேசறாரே:mad::mad::mad:.

சக்தி,கௌசிட்ட காபி கேட்கவும்:coffee::coffee:கௌசி அதிர்ச்சியாகo_Oo_O,நான் கொடுக்கறப்போ வேணாம்னு சொல்லிட்டு அவட்ட கேட்கிறானே என சாம்பவி முகத்துல கடுகு போட்டா வெடிக்கும்
போல இருக்கு:p:p:p.

சொந்தத்துல கல்யாணம் கட்டினா கபிலர் மாதிரி சில நேரம் பொறுத்து போக வேண்டி இருக்கும் போல. சக்திக்கு என்ன பிரச்சினை? ஏன் அப்படி பண்ணான். ஏன் இப்போ கௌஷியா ஏற்றுக் கொண்டான் பார்க்கலாம். இனி தினம் தினம் அம்மா, பொண்டாட்டி போராட்டம்தான். :p:p:p:p
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love: சக்தி நீங்க வேணாம்னு அம்போன்னு விட்டுட்டு போவிங்களாம் அப்புறம் வந்து பொண்டாட்டினு அதிகாரமா காப்பி கேப்பிங்களாம் கொஞ்சுவிங்களாம் என்னங்கடா இதெல்லாம்.


சாம்பவி:devilish:
சூப்பர் டியர்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top