இதுக்கு மேல என்னத்த சொல்லி இருக்க போறான். பானுமா அதிலையும் ரிஷியை சம்பந்த படுத்தி இந்த யாழு புள்ள அவன நினைச்சி வருத்த படுறதுதான் overநான் நினைத்த மாதிரியே யாழிசைவார்குழலி மங்கம்மாவின் பொண்ணு இல்லையா?
அதான் இவளை ஒரு மாதிரியும் இயலிசையை ஒரு மாதிரியும்
மங்குனி மங்கம்மா நடத்தினாளா?
பாவம் யாழிசை
இப்போ இவள் அனாதையா? இல்லையான்னு யாராவது
உன்னிடம் கேட்டார்களா,
இளவேந்தன்?
ஆனால் இதோடு இவன் நிறுத்தலை
போலவே, மிலா டியர்?
இன்னும் என்ன சொல்லி
கயல்விழியின் மனதை உடைச்சானோ?
சீக்கிரமா வந்து சொல்லுங்க,
பஸ்மிலா டியர்
Acho yazhi pavam
யாழ் பாவம்