ஹா ஹா ஹா
அது எப்படி எல்லாத்தையும் சொல்லிட்டு இந்த மாதிரி என்னைப் பேச வைக்காதீங்கன்னு சொல்லுறது?
வாகை செம செமையா பெர்ஃபார்ம் பண்ணுறாங்க
அடப்பாவிகளா
கல்யாணம் ஆன மறுநாளே பழைய சோறா?
தானாகப் பெண் கேட்டு கட்டிக்கிட்டு போய் வைஜெயந்தியும் அவள் மகனும் மஞ்சரி வாராகியை கொடுமைப்படுத்தினாங்களா?
"யோவ் சங்கரா"."இப்படியெல்லாம் என்ன பேசவச்சிடாதீங்கன்னு சொல்ல வந்தேன்".அந்நியனை போல மாத்தி பேசி வாகை,சங்கரனை மிரள வச்சுட்டாங்க.
அதீ,மஞ்சரிய கல்யாணம் பண்ணிட்டு வந்ததுட்டான்னு சங்கரன் ரொம்பவும் தான் பேசறார்.
ஓவரா ஆடினா சொத்தை பிரிக்க வேண்டியது தான்னு வாகை போட்ட போடுல நொந்து போய்ட்டார்.
பொறந்ததுங்களும் சரியில்லை,வாச்சதுங்களும் சரியில்லைன்னு இப்ப புலம்பி என்ன பண்ண
வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு பழைய சோறு,காபியும் இல்லை.குளிக்க போனா குழாய்ல தண்ணி வரலை,கிணத்துல இறைச்சு குளிக்க சொல்றாங்க.அண்ணன் பொண்ண கட்டிக்கிட்டு வந்து வைஜெயந்தி இப்படியெல்லாம் செய்ய காரணம் என்ன.
அதீ, முத்துப்பாண்டி மஞ்சரிக்கு செய்த கொடுமைகளை எப்போது தெரிந்து கொள்வான். அவனை மஞ்சரியின் ஊரை விட்டு துரத்துவானா.முத்துப்பாண்டியால்,மஞ்சரிக்கு மறுபடியும் தொல்லைகள் வருமா.