இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 17

Advertisement

Saroja

Well-Known Member
வாகை யாரும்மா நீ
இவ்வளவு நடிக்கிற
சங்கரா சங்கரா

மஞ்சரி சொந்த அத்தக்காரியா
இப்படி நடந்துகிட்டா
எதுக்கு என்ன காரணம்
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
அது எப்படி எல்லாத்தையும் சொல்லிட்டு இந்த மாதிரி என்னைப் பேச வைக்காதீங்கன்னு சொல்லுறது?
வாகை செம செமையா பெர்ஃபார்ம் பண்ணுறாங்க
அடப்பாவிகளா
கல்யாணம் ஆன மறுநாளே பழைய சோறா?
தானாகப் பெண் கேட்டு கட்டிக்கிட்டு போய் வைஜெயந்தியும் அவள் மகனும் மஞ்சரி வாராகியை கொடுமைப்படுத்தினாங்களா?
கொடுமை படுத்தத்தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்ட்டான்:(
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top