அருகே வா அநாமிகா 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

அடப்பாவமே
பிரகாஷ்ஷுக்கு இப்படி ஒரு துன்பமா?
சின்ன பிள்ளைகளை வதைக்கும் படுபாவிங்களுக்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

ஆனால் அதனால மகதிதான் பாதிக்கப்பட்டிருக்கிறாள்
பிரகாஷ் ஜாலியாகத்தான் வெளியே போய் வந்திருக்கிறான்

ஆனால் போலீஸைப் பார்த்து மகதியின் அம்மா மாலதி ஏன் தடுமாறணும்?
என்ன காரணம்?

அந்த பொறுக்கி கனகராஜ் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பரதேசி ஜெயிலில் இருக்க வாய்ப்பில்லை
வெளியேதான் இருப்பான்னு நினைக்கிறேன்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
:love::love::love::love::love:

கனகராஜ்தான் அநாமிகாவா........ பிரகாஷ் உடன் வந்த நண்பன் பிரபஞ்சனா இல்லை வக்கீலா...... கணவனின் அடாத செயலை பார்த்ததால்தான் மகதிக்கு மனச்சிதைவா........
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

போலீஸ் வந்தால் மஹதி அம்மாக்கு ஏன் கலவரமே இருக்கு???
something wrong :unsure::unsure::unsure:

நாயே கனகராஜ் :mad::mad::mad: இவன் வீட்டுல பொண்டாட்டி அக்கா தங்கை அம்மா எல்லாம் இல்லையா??? அங்கே போகவேண்டியது தானே :devilish::devilish::devilish:
இவனை ஜெயில் ல போட்டதுக்கு பழிவாங்குறானா???

ஆனால் ஏன் பிரபஞ்சன் & சந்தோஷ் கூட லிஸ்ட் ல இருக்காங்களே....
பிரபஞ்சனும் பொண்ணுங்க விஷயத்தில் involved.......
பிரகாஷ் விஷயத்திலும் மாமியார் ஜெர்க் ஆனதை பார்த்தால் ஏதோ இருக்கு.....
இந்த சந்தோஷ் மேற்படி பற்றி விவரமும் இல்லையே......
கனகராஜ் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கூட....... இவனோட ஏதாச்சும் கூட்டணி வச்சிருந்தாங்களா 3 பேரும்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top