அப்படி ஒரு சூழ்நிலை தான் என்னுடைய இந்த தேக்கம். மீண்டும் வந்துவிட்டேன். பாதியில் நிறுத்திய கதைகளை நிறைவு செய்தபின் அடுத்த புதிய கதையோடு உங்களை விரைவில் சந்திப்பேன். தைத்திருநாளன்றும் கூட இருக்கலாம்.
வருகிறேன் தோழமைகளே.
வருகிறேன் தோழமைகளே.