S
semao
Guest
DEDICATED TO ALL MY FRIENDS AND THALA FANS
ESPECIALLY KETTU ELUTHA VAICHA @Manimegalai and @Sundaramuma
முத்தாக முதலாக
வந்த சொத்தே நீ தான்
வீட்டில் உள்ளோருக்கு
வித்தே நீ தான்
கத்து கத்தாக எழுதினாலும்
பத்தாது உன் குணம் சொல்ல
அலைந்து திரிந்தாலும்
அடுத்தொரு ஆளில்லை
அவனுடன் ஒப்பிட
ஒத்துக்கொள்வேன்
சில குறையுண்டு
பல நிறை காணும் போது
குறை காணாப்போவதியல்பே
குறையில்லா மனிதனில்லை இங்கு
நிறை காண மனிதனில்லை இன்று
நிறை இங்கே பகிர்ந்திடுவேன்
உன்னை சரியாக புரிந்தவர்
சாதாரணமானவன் என்பர்
தப்பாய் குறை காணுங்கால்
தலை கணம் கொண்டவனென்பர்
சுற்றத்தையே நினைத்து
சிக்கலாகிய தன் வாழ்வை
சற்றும் தளராமல்
சரி செய்த உன்னை
சரிகோணம் அறியாதோர்
சர்வாதிகாரி என்பர்
போட்ட நிதியெல்லாம்
போனதோ என்றெண்ணி
குருவியாய் சேர்த்த
காசு பணமெல்லாம்
கையில் வாராதோ என
கவலையுற்ற மக்களை
கன்றை சீராட்டும் பசு போலே
கணக்கு பார்த்து கொடுத்தவன்
என் தலைவன்
தங்கையின் வாழ்வுதனை
தனையனாய் காத்திட்டான்
தன்மானம் காக்க
தன்வாழ்வை தொலைத்திட்டான்
தடையறாது உழைத்திடும்
உழைப்பாளி என் தலைவன்
அண்ணியின் தங்கையை
கன்னியை கண்டு காதல்
உரைத்தாலும்
கைவிரல் படாமல்
கை கோர்த்து செல்லாமல்
கைபேசி அடித்தாலும்
கை கொண்டு எடுக்காமல்
மெய் கொண்டு கதைக்காமல்
காலநேரம் எல்லாமே கடமைக்கே
தந்தவனே
சௌகர்ய காதலாய் போன
சௌந்தர்ய பெண்ணை மறுத்த
சத்தியத்தை சங்கீதத்திடம்
சொன்ன திடம் அருமையடா
சங்கடம் கொண்டே
பெண்ணவள் நல்வாழ்வின்
பின்னரே உன் வாழ்வு என
முன்னரே நினைத்த என்
கண்ணனே உனையென் சொல்ல
குறையாகயிருந்த இதையும்
நிறையாக மாற்றிவிட்டாய்
விவாகரத்து கொடுத்த நேரம்
வீணான வாதமோ
வீண் பிடிவாதமா இன்றி
வீட்டை விட்டு செல்லாத
நிபந்தனை வைத்தாயே
வித்தகன் நீ வென்றாயே
விட்டு போவாளோ எனையெண்ணி
வித விதமாய் பயந்தேனே
விட்டு கொடுத்ததிலும்
மட்டுமல்ல
விட்டு பிடிப்பதிலும் சூரன் தானடா
ஆரம்பத்தில் வில்லனாய் வந்தாலும்
அவரச காலத்தில் இன்னுயிர் தந்து
அவள் உயிர் காத்ததால்
அன்பன் அவனையும்
அழகான உயரத்திலேற்றி
ஆச்சர்யம் கொடுத்தாயே
அண்ணன் அவனால்
அன்பு தங்கை வாழ்வு
மட்டுமல்ல
அழகான உன் வாழ்வில்
ஆரம்பித்த பிரச்னையை
அழகாய் சரி செய்து
அண்ணனையும் கவுரவித்து
ஆட்டத்தில் நுழைந்தாயே
அதிலும் ஜெயித்து விட்டாய்
அடுத்தது கபடியோ
அதை மட்டும் விடுவாயா
காதலும் குறைவில்லை
கரை இங்கில்லை
கறையுண்டு குறையுண்டு
கண்ணாடி கண்களுக்கு
காத்திருக்கும் பழி சொல்ல
கடைசியில் பொங்கியது
கரை காணா ஆழியாக
திரை நீக்கிய காட்சியாக
மறைபுகழ் பெற்றிடும்
மழை மகளின் மீதினிலே
மகா பெருங்கடலாய் நீயளித்த காதலை
மழை மகளும் பெற்றிங்கே
மழையாக நம்மீது பொழிந்ததனால்
மகிழ்வாய் நாம் நனைந்திடுவோம்
மழைமகளோடு நாமும்
மாக்கடலின் காதலிலே
மனநிறைவோடு நீந்திடுவோம்
ESPECIALLY KETTU ELUTHA VAICHA @Manimegalai and @Sundaramuma
முத்தாக முதலாக
வந்த சொத்தே நீ தான்
வீட்டில் உள்ளோருக்கு
வித்தே நீ தான்
கத்து கத்தாக எழுதினாலும்
பத்தாது உன் குணம் சொல்ல
அலைந்து திரிந்தாலும்
அடுத்தொரு ஆளில்லை
அவனுடன் ஒப்பிட
ஒத்துக்கொள்வேன்
சில குறையுண்டு
பல நிறை காணும் போது
குறை காணாப்போவதியல்பே
குறையில்லா மனிதனில்லை இங்கு
நிறை காண மனிதனில்லை இன்று
நிறை இங்கே பகிர்ந்திடுவேன்
உன்னை சரியாக புரிந்தவர்
சாதாரணமானவன் என்பர்
தப்பாய் குறை காணுங்கால்
தலை கணம் கொண்டவனென்பர்
சுற்றத்தையே நினைத்து
சிக்கலாகிய தன் வாழ்வை
சற்றும் தளராமல்
சரி செய்த உன்னை
சரிகோணம் அறியாதோர்
சர்வாதிகாரி என்பர்
போட்ட நிதியெல்லாம்
போனதோ என்றெண்ணி
குருவியாய் சேர்த்த
காசு பணமெல்லாம்
கையில் வாராதோ என
கவலையுற்ற மக்களை
கன்றை சீராட்டும் பசு போலே
கணக்கு பார்த்து கொடுத்தவன்
என் தலைவன்
தங்கையின் வாழ்வுதனை
தனையனாய் காத்திட்டான்
தன்மானம் காக்க
தன்வாழ்வை தொலைத்திட்டான்
தடையறாது உழைத்திடும்
உழைப்பாளி என் தலைவன்
அண்ணியின் தங்கையை
கன்னியை கண்டு காதல்
உரைத்தாலும்
கைவிரல் படாமல்
கை கோர்த்து செல்லாமல்
கைபேசி அடித்தாலும்
கை கொண்டு எடுக்காமல்
மெய் கொண்டு கதைக்காமல்
காலநேரம் எல்லாமே கடமைக்கே
தந்தவனே
சௌகர்ய காதலாய் போன
சௌந்தர்ய பெண்ணை மறுத்த
சத்தியத்தை சங்கீதத்திடம்
சொன்ன திடம் அருமையடா
சங்கடம் கொண்டே
பெண்ணவள் நல்வாழ்வின்
பின்னரே உன் வாழ்வு என
முன்னரே நினைத்த என்
கண்ணனே உனையென் சொல்ல
குறையாகயிருந்த இதையும்
நிறையாக மாற்றிவிட்டாய்
விவாகரத்து கொடுத்த நேரம்
வீணான வாதமோ
வீண் பிடிவாதமா இன்றி
வீட்டை விட்டு செல்லாத
நிபந்தனை வைத்தாயே
வித்தகன் நீ வென்றாயே
விட்டு போவாளோ எனையெண்ணி
வித விதமாய் பயந்தேனே
விட்டு கொடுத்ததிலும்
மட்டுமல்ல
விட்டு பிடிப்பதிலும் சூரன் தானடா
ஆரம்பத்தில் வில்லனாய் வந்தாலும்
அவரச காலத்தில் இன்னுயிர் தந்து
அவள் உயிர் காத்ததால்
அன்பன் அவனையும்
அழகான உயரத்திலேற்றி
ஆச்சர்யம் கொடுத்தாயே
அண்ணன் அவனால்
அன்பு தங்கை வாழ்வு
மட்டுமல்ல
அழகான உன் வாழ்வில்
ஆரம்பித்த பிரச்னையை
அழகாய் சரி செய்து
அண்ணனையும் கவுரவித்து
ஆட்டத்தில் நுழைந்தாயே
அதிலும் ஜெயித்து விட்டாய்
அடுத்தது கபடியோ
அதை மட்டும் விடுவாயா
காதலும் குறைவில்லை
கரை இங்கில்லை
கறையுண்டு குறையுண்டு
கண்ணாடி கண்களுக்கு
காத்திருக்கும் பழி சொல்ல
கடைசியில் பொங்கியது
கரை காணா ஆழியாக
திரை நீக்கிய காட்சியாக
மறைபுகழ் பெற்றிடும்
மழை மகளின் மீதினிலே
மகா பெருங்கடலாய் நீயளித்த காதலை
மழை மகளும் பெற்றிங்கே
மழையாக நம்மீது பொழிந்ததனால்
மகிழ்வாய் நாம் நனைந்திடுவோம்
மழைமகளோடு நாமும்
மாக்கடலின் காதலிலே
மனநிறைவோடு நீந்திடுவோம்