கீர்த்தி முழுசா சமாதானம் ஆகிட்டா... ஆனால் அஞ்சனுக்கு அப்பப்போ அருண் நியாபகம் வரத் தான் செய்யுது.....
கீர்த்தியை விட அஞ்சனுக்கு அருணை மறக்குறது கஷ்டம் தான். ஏமாற்றம் வடுவா மனசுல எப்போதும் இருக்கும்.
இங்க எல்லாருமே அவங்கங்க நிலையில் சரின்னு தோன்றதை செயுற இயல்பான தன்னலம் மிக்கவர்களே..அஞ்சன் கீர்த்தி வாழ்க்கை சந்தோஷமாக மாறிட்டு.....
அருண் விஷயம் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு.... இவரு மகன் சந்தோஷமா இருக்கணும் என்று அவனை வயசான பாட்டியோடு ஊரை விட்டு துரத்தினது ஒரு மாதிரி இருக்கு.....
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு