அடேய் அஞ்சா எல்லா நேரமும் அமைதியா போக மாட்டாள்..... இப்படி திருப்பி கொடுக்கவும் செய்வா....
அஞ்சன் கோவத்தில் நியாயம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துற விதம் தான் கொஞ்சம் மோசமா இருக்கு....
அருணு உன்னை துவைச்சு காய போட அஞ்சன் ரெடியா இருக்கான் ......
தப்பே பண்ணாலும் ரொம்ப தழைஞ்சு போற பொண்ணில்ல கீர்த்தி... சோ ரெண்டும் கொஞ்சம் இடக்காதான் இருக்குங்க...