மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
பையனுக்கு இப்போ பரவாயில்லையாப்பா?
பிரச்சினை சரியாயிடுச்சா?
ஹா ஹா ஹா
சூரியவர்மன் டோட்டலா ச்சேய்ஞ்சு ஆயிட்டாருங்கோ
தம்பி பார்த்திபன் மேலே பாசத்தை அண்டா அண்டாவா நொம்ப ஊத்தறாருங்கோ
அவருக்கு மேலே நித்யகலா அண்ணி கொழுந்தன் மேலே பாசம் காட்டுறாருங்கோ
இங்கே பாருங்கப்பா
பனிமலர் கேள்வி கேட்டு போட்ட போட்டிலே வூட்டுக்காரர் போட்டு தாக்கின தாக்குலே அக்கா தாராதேவியும் பார்த்திபன் தம்பிக்கு பணம் தர்றேன்னு சொல்லிப்புட்டாங்கோ
மனைவி ஒரு மந்திரிங்கிறது பனிமலர் விஷயத்துல நெம்பவே சரியா இருக்குங்கோ
ஆனாக்க அம்மா தாமினிதேவி முட்டும் பையன் பார்த்திபனாண்ட பேசறதுக்கு இன்னும் மனசு வைக்கலீங்கோ
அது வேற ஒண்ணுமில்லீங்கோ
தாமினி அம்மாவுக்கு குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதாமுங்கோ
ஆனாக்க அந்த பிரியன் இன்னாத்துக்கு பார்த்திபனின் லாரியை பாலோவ் பண்ண சொல்லுறான்?
லாரி நெம்பரை வேற நோட் பண்ணுறான்
அதாரு ஒரு அல்லக்கை பார்த்தியையும் பூதத்தையும் நோட்டீஸ் வுடுறவன்?
அவன் பார்த்திபனை எங்கே பார்த்தானாம்?