பொதுவாக கணவன் மனைவியா புரிந்து கொண்டு... அப்புறம் பெற்றோரா மாறி குழந்தைகளை புரிந்து கொள்வார்கள்.... இங்க இவங்க ரெண்டு பேரும் முதல்ல பெற்றோர்களா மாறி குழந்தைகளை புரிந்து கொண்டு... அப்புறம் கணவன் மனைவியா மாறுவாங்க போல....
சரியான புரிதல் வரலைன்னு தான் சொல்றேன்.அதாவது இதுவரை குழந்தைகளோடு சண்டை கிடையாது அப்படி ஏதாவது வந்தா எப்படி எடுத்துப்பாங்கன்னு அவளுக்குப் பயமா இருக்கு..அதான் முடிஞ்ச அளவு அவங்க இஷ்டத்துக்கு நடக்கறா..she is worried..especially with deepa..