மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
பிள்ளைகள் இரண்டு பேரும் கௌரியை அம்மாவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்
ஜமுனா மூதேவி இன்னும் என்ன கோளாறு பண்ணப் போறாள்?
முதல் இரண்டு பாராக்கள் வெகு அருமை, க்ஷிப்ரா டியர்
மாலினி வந்த வேலை சூப்பரா சுமுகமா முடிஞ்சது
அக்கா புருஷன் ராஜேந்திரனின் கோக்குமாக்குக்கு சதாசிவம் மயங்கவில்லை