ரவி போடி சொன்னதை விட,உனக்கு கியூல நிப்பாங்க அவங்களோட போன்னு சொன்ன கோபம் ஷர்மிக்கு,ரவியின் அம்மா வேலைக்காரனாக பார்ப்பது, அவர் முன் வேறு யாரையாவது கல்யாணம் செய்தால் நிம்மதியாக இருந்திருப்பேன்,ஐ ஹேட் யூ என ஷர்மி சொன்ன கோபம் ரவிக்கு
.
கோபம் வருதா என்னை டார்ச்சர் பண்ணு,எவ்ளோனாலும் தாங்குவேன் என சொல்பவன்,கோபத்தில்
வீட்டை விட்டு போக சொன்னால்,இல்லை தானே கோவித்து கொண்டு போனால் எங்கு செல்ல என்ற எண்ணம் தான் ஷர்மிக்கு
.
சந்தோஷ் காலையிலேயே இங்கு வந்தது ஷர்மியின் பேச்சாலா,தான் சரியாக கவனிக்காமல் விட்டதாள் அவள் உடல்நிலை சரியில்லாமல் போனது என்ற வருத்தமா,வேறு ஏதும் காரணமா....
சந்தோஷ் மொபைல்ல ஷர்மி என்ன பார்த்தா,அவனே சொல்லுவா இல்லைனா நான் சொல்றேன்னு சொல்லுறா.நேத்து அழுது ஹாஸ்பிடல் போய் படுத்துட்டு வந்தவளை போலவா பேசறா
.
கௌசி நல்ல பொண்ணு தான் அண்ணன்,அண்ணிக்கு எல்லாம் செய்து கொடுக்கும்.ஆனா ரவியோட அம்மா பொண்ண வேலை வாங்குனதா கட்டாயமா சொல்லும்
.
அருமையான பதிவு மல்லி
.