அருமையான பதிவு சவீதா
.ஆதியிடம் உன்னோட கோபம் எப்ப வரும்,எப்படி வரும், எவ்வளவு நேரம் இருக்குனு எங்களுக்கு தெரியும்,ஆனா விலோக்கு தெரியாது அவளை புரிஞ்சு நடந்துக்க சொல்லி சந்தியா,கதிர் இருவரும் சொல்வது சரிதான்
.
ஆனா, ஆதி பொறுமையா பேசுனாலும்,கோபமாகவும்,வெடுக்கென்ற பேச்சும், முதலில் என்னை வேண்டாம்னு சொன்னவன் தானே என பழையதை பற்றி பேசறதும் சரியில்லை
.அவன் மேலே அவ்வளவு கோபம் இருந்தால் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க கூடாது
.
உடம்பு சரியில்லைன்னு சொல்லி சாப்பிட உட்கார்ந்தவனை சாப்பிட விடாம பேசி,அவன் அப்பா கிட்டயும் திட்டு வாங்க வச்சு,வீட்டை விட்டு போக வச்சுட்டு,அம்மாட்ட தான் பேசுவானா,எங்கிட்ட
பேச மாட்டானான்னு நெனைக்கறா
.இவங்க சண்டை எப்ப தான் முடியுமோ
.
அந்த திமிர் பிடிச்சவ,கொழுப்பு பிடிச்சவ நயனாவா
.எப்படி விபத்து நடந்தது
. எழுந்திருக்க முடியாம இருக்கறவளை எப்படி எல்லாம் பேசறாங்க
.